நீலகிரியில் கன மழையால் இடிந்து விழுந்த தடுப்பு சுவர்கள்.. ஒரு சில வீடுகளில் விரசல்களும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தகவல் Jul 02, 2024 268 நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 6 நாட்களாக பெய்த கன மழையால் நெலாக்கோட்டையில் ஒரு சில வீடுகளின் தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தன...